443
தாராபுரத்தில் அனுதியின்றி செயல்பட்டு வந்த மது போதை நோய் மீட்பு சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்றுவந்த மணிகண்டன் என்ற கூலித் தொழிலாளி மர்மமான முறையில் மரணம் அடைந்தார். அவருடைய மன...

4558
சேலம் மாவட்டம் இளம்பிள்ளை பகுதியில் உள்ள போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வந்த 29 வயதுடைய சந்திரசேகர் என்பவர் உயிரிழந்துள்ளதில் குடும்பத்தினர் சந்தேகத்தை எழுப்பியுள்ளர். அவரது உடலில் காயங்...

2798
சென்னை வளசரவாக்கத்தில் கிரீன் லைஃப் பவுண்டேஷன் போதை மறுவாழ்வு மையத்திற்கு சிகிச்சைக்கு வந்த இளைஞரை அடித்துக் கொலை செய்த வழக்கில் உரிமையாளர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். மது போதைக்கு அடிமையாக...

1483
செங்கல்பட்டு அடுத்த பரனூரில் உள்ள அரசு தொழுநோய் மறுவாழ்வு மையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். 'கள ஆய்வில் முதலமைச்சர்' திட்டத்தின் கீழ் ஆய்விற்காக விழுப்புரம் மாவட்டம் செல்லும்...

2730
சென்னை மாங்காடு அருகே மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வந்த மனநலம் பாதிக்கப்பட்ட சிறுவனை துன்புறுத்தியதாக உரிமையாளர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டனர். விருகம்பாக்கத்தை சேர்ந்த 14 வயது சிறுவன் மறுவ...

4503
சென்னை அடுத்த திருவேற்காட்டில் உள்ள போதை மறு வாழ்வு மையத்தில் இருந்து 17 பேர் தப்பி சென்றதாக கூறப்படும் நிகழ்வு குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேல் அயனம்பாக்கத்தில் செயல்பட்டு வரும்...

1992
சென்னை ராயப்பேட்டையில் போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்றவர் அடித்து கொலைச் செய்யப்பட்ட விவகாரத்தில், அனுமதியின்றி செயல்பட்டதாக தனியார் மையத்திற்கு போலீசார் சீல் வைத்தனர். மெட்ராஸ் கேர் சென்ட...



BIG STORY